Tuesday 7 July 2015

SGR184




ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்வது முக்கியமல்ல; நாம் நம்முடைய வாழ்க்கையை நேர்மையாகவும், தர்மத்திற்க்கு இசைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்பதே முக்கியம்.
பணம் நிலையற்றது. பணத்தால் கிடைக்கும் சொகுசு வாழ்வை ரசிப்பது அறிவிலியின் செயல். செல்வம், சுகம் எல்லாம் அறிவையோ, ஆற்றலையோ பொறுத்து அடையப்படுவது இல்லை; வினைப்பயனால் விளையும் பாக்கியத்தால், காலப்படி வருகின்றன.
ஒரு உறவுமுறை உருவாகும் சமயம், அதில் சம்மந்த்தப்பட்டவர்கள் அந்த உறவை கண்ணியமான முறையில்; உண்மையாகவும், வெளிப்படையாகவும், நிச்சயமாகவும், உலகுக்கு தெரிவிக்கும் பண்பில், அந்த உறவுமுறை மரியாதையோடு நிலைபெற்று; புரிந்துக்கொள்ளப்படும்.
https://sabariganesh23.sarahah.com/