Saturday, 16 May 2015

SGR180



The psychological substratum of rape is the perception of women as objects of sexual gratification to a man than a human being; and movies play a pivotal role in imprinting this image in the minds of the vulnerable. Rape can be prevented and abolished only when a man understands and feels the people of the opposite gender to be as human as he is! Everyone instigating the perception of women as objects of sexual gratification are actually accessories to the crime.
https://sabariganesh23.sarahah.com/ 

Tuesday, 12 May 2015

SGR179


சாகர சங்கமம்

நான் உன்னை கொஞ்சினால், நீ என்னை நேசிப்பாய் எனில்;
நான் உன்னை திட்டினால், நீ என்னை வெறுப்பாய் எனில்;
நீ உன்மையில் நேசிப்பது, என்னை அல்லவே!

நான் உன்னை சிரிக்கவைத்தால், நீ என்னை நேசிப்பாய் எனில்;
நான் உன்னை அழவைத்தால், நீ என்னை வெறுப்பாய் எனில்;
நீ உன்மையில் நேசிப்பது, என்னை அல்லவே!

விருப்பும் வெறுப்பும் கடந்த என் செயல்கள், என்றென்றும் –
உன் நன்மைக்கே; நீ இதை ஆமோதித்தாலும், அவமதித்தாலும்;
எனக்கு எந்த பாதிப்பும் அல்லவே!

கானல் நீரை போன்று தோன்றி மறையும் இவ்வுலக –
வாழ்வில்; வரவு எது, செலவு எது; லாபம் ஏது, நஷ்டம் ஏது;
எல்லாம் ந்த ஒருவனின் விளையாட்டல்லவோ!

நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடித்து துடித்து என்னை –
வாழ வைத்துக்கொண்டிருக்கும் என் இதயமே – உன்
தயவில் அடியேன் எனில்; என் தயவுக்கு பொருள் ஏதும் அல்லவே!

என் உடலின் ஒரு பொருளாய் துலங்கும் என் இதயமே –
நீயே என் சொல்லுக்கும் செயலுக்கும் அப்பாலெனில்;
என் சொல்வாக்கு எங்கே - செல்வாக்குத்தான் எங்கே? – வெறும் மாயை!

கூடு விட்டு ஆவி பறந்து பொகுமே, அந்த பாவி யமன் வந்தால்;
கூட்டை சாம்பலாக்கி; திருநீர் அணிந்து அழகு பார்க்குமே இவ்வுலகமும்;
இதில் உற்றார் யார், உறவு யார்; உடன் வரபோவதுதான் யாரோ!

நல்லதும் தீயதும் நானறியேன்; நன்மையும் தீமையும் நானுனறேன்;
அறிவும், பொருளும், துணிவும் கடந்து; பயிற்சியும், முயற்சியும் அற்று –
உன் நினைவு ஒன்று இருக்க கண்டேன்; அது போதுமே, என் குரு தேவா...

சம்சார வெள்ளம் வடிந்து; இந்த ஜீவனும் கடைதேறுமே – உன் அருளால்!

சத்குருதேவா சரணம்.
https://sabariganesh23.sarahah.com/

Tuesday, 3 February 2015

SGR178



Sree Ram is an incarnation of Sree Vishnu. What was the need for Sree Ram to wage a war on Ravana for ten days; instead of killing Ravana on the first day?
Sree Krsna is an incarnation of Sree Vishnu. What was the need for Sree Krsna to wait till Kamsa invited him to Mathura?
Every activity is predetermined. One has to wait for the appropriate time to execute; or rather every activity takes place only at the appropriate time. Till such time, an ordinary person experiences feelings; a realised person awaits patiently.
https://sabariganesh23.sarahah.com/ 

Sunday, 1 February 2015

SGR177


The ultimate essence of life is to leave this body in peace at the destined moment; till then it is practice and preparation for the same!
https://sabariganesh23.sarahah.com/