Sunday 20 August 2017

SGR190



இன்று நாம் காணும் மனிதநேய வீழ்ச்சிக்கு காரணம் இறைவன் அல்ல; இறைவனிடமும் நடிக்கத் துணிந்த மனிதனின் சுயநல எண்ணமே! நிச்சயமாக இறைவன் இருப்பது உண்மை. இறைவன், மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் அறிவை கொடுத்து; நன்மை-தீமை இரண்டையும் முன்வைக்க; சுயநலத்தால் தீமையை தேர்ந்தெடுத்து கேடு அடைந்த மனிதன் இறைவனை நோவதேனோ?!
https://sabariganesh23.sarahah.com/ 

No comments:

Post a Comment