Tuesday, 24 November 2015

SGR189



கடல் கடந்து சில்லரை காணினும், கல்லறை மட்டுமே; நன் முறையில் சேர்த்த புண்ணியமோ, அதையும் கடந்து துணை வரும்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR188



ஒரு நடிகன் பல வேடம் புனைந்தாலும், உள்ளிருக்கும் அவன் ஒருவனே; அது போலவே, எத்தனை உயிர்கள் இந்த உலகத்தில் இருப்பினும், உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றே! அத்வைதம்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR187



தேவைகள் குறைந்தால், நிம்மதி!  
தேவைகளை கடந்தால், ஆனந்தம்!!
https://sabariganesh23.sarahah.com/ 

SGR186



உலகாயத அறிவின் ஆதிக்கத்தில் அஹங்காரம் விளைந்து, கயமை தழைத்து, அழிவு சாகுபடி ஆகும்!
பக்தியின் ஆதிக்கத்தில், பணிவு விளைந்து, சகிப்புத்தன்மை தழைத்து, அமைதியும் நிம்மதியும் சாகுபடி ஆகும்!
https://sabariganesh23.sarahah.com/ 

Wednesday, 18 November 2015

SGR185



The perception of beauty depends on one's ability to relate to an external entity in a positive manner!
https://sabariganesh23.sarahah.com/