Sabari Ganesh Ruminations
Tuesday, 24 November 2015
SGR189
கடல்
கடந்து
சில்லரை
காணினும்
,
கல்லறை
மட்டுமே
;
நன்
முறையில்
சேர்த்த
புண்ணியமோ
,
அதையும்
கடந்து
துணை
வரும்
.
https://sabariganesh23.sarahah.com/
SGR188
ஒரு
நடிகன்
பல
வேடம்
புனைந்தாலும்
,
உள்ளிருக்கும்
அவன்
ஒருவனே
;
அது
போலவே
,
எத்தனை
உயிர்கள்
இந்த
உலகத்தில்
இருப்பினும்
,
உள்ளிருக்கும்
ஆத்மா
ஒன்றே
!
அத்வைதம்
.
https://sabariganesh23.sarahah.com/
SGR187
தேவைகள்
குறைந்தால்
,
நிம்மதி
!
தேவைகளை
கடந்தால்,
ஆனந்தம்
!!
https://sabariganesh23.sarahah.com/
SGR186
உலகாயத
அறிவின்
ஆதிக்கத்தில்
அஹங்காரம்
விளைந்து
,
கயமை
தழைத்து
,
அழிவு
சாகுபடி
ஆகும்
!
பக்தியின்
ஆதிக்கத்தில்
,
பணிவு
விளைந்து
,
சகிப்புத்தன்மை
தழைத்து
,
அமைதியும்
நிம்மதியும்
சாகுபடி
ஆகும்
!
https://sabariganesh23.sarahah.com/
Wednesday, 18 November 2015
SGR185
The perception of beauty depends on one's ability to relate to an external entity in a positive manner!
https://sabariganesh23.sarahah.com/
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)