Tuesday 24 November 2015

SGR186



உலகாயத அறிவின் ஆதிக்கத்தில் அஹங்காரம் விளைந்து, கயமை தழைத்து, அழிவு சாகுபடி ஆகும்!
பக்தியின் ஆதிக்கத்தில், பணிவு விளைந்து, சகிப்புத்தன்மை தழைத்து, அமைதியும் நிம்மதியும் சாகுபடி ஆகும்!
https://sabariganesh23.sarahah.com/ 

No comments:

Post a Comment