Sunday 25 January 2015

SGR175



நமக்கு குழந்தைகளை ஏன் பிடித்திருக்கிறது? காரணம், குழந்தைகளிடம் நான் எனும் அஹங்காரம் இல்லாமையால்!
அது பொலவே, நாமும் நம்முடைய அஹங்காரத்தை துறந்து விட்டால்; கடவுளுக்கும் நம்மை பிடித்துவிடும்!
அதன் பிறகு; நாம் கடவுளை தேடி, அலைந்து, பிடித்து கொள்ள வேண்டும் என்பதில்லை; கடவுள் நம்மை விடாமல் பிடித்து கொள்வார்!
https://sabariganesh23.sarahah.com/ 

No comments:

Post a Comment