Sabari Ganesh Ruminations
Wednesday, 31 August 2016
SGR193
Result of any action is beyond human comprehension. Invest the best possible effort ethically in any given situation & remain detached.
https://sabariganesh23.sarahah.com/
Friday, 27 November 2015
SGR192
தேங்காய்
தன்னை
கல்லில்
அடித்து
உடைத்தவனுக்கு
இளநீரும்
,
பருப்பும்
தருகிறது
.
மெழுகுவர்த்தி
தன்
உடல்
கருக
நெருப்பிட்டவனுக்கு
ஒளி
தருகிறது
.
அகழ்வாறை
தாங்கும்
நிலமோ
,
உயிர்
நீர்
தருகிறது
.
நியாயமான
தேவைக்கு
அதிகமாக
அனுபவிப்பவன்
;
எங்கோ
ஒரு
ஏழையை
உற்பத்தி
செய்கிறான்
.
https://sabariganesh23.sarahah.com/
SGR191
கலை
மனிதனின்
மனத்தை
நல்வழிப்படுத்தி
,
செழுமையாக்க
வேண்டும்
.
கலைஞன்
காசுக்கு
அடிமையாகி
,
காரணங்கள்
தொடுத்து
,
கலையை
வியாபாரமாக்கினால்
,
அதுவே
விபச்சாரம்
!
கலையின்
நோக்கம்
மனித
மனங்களில்
நல்ல
எண்ணங்களை
வளர்ப்பதுவேயாம்
.
https://sabariganesh23.sarahah.com/
Tuesday, 24 November 2015
SGR189
கடல்
கடந்து
சில்லரை
காணினும்
,
கல்லறை
மட்டுமே
;
நன்
முறையில்
சேர்த்த
புண்ணியமோ
,
அதையும்
கடந்து
துணை
வரும்
.
https://sabariganesh23.sarahah.com/
SGR188
ஒரு
நடிகன்
பல
வேடம்
புனைந்தாலும்
,
உள்ளிருக்கும்
அவன்
ஒருவனே
;
அது
போலவே
,
எத்தனை
உயிர்கள்
இந்த
உலகத்தில்
இருப்பினும்
,
உள்ளிருக்கும்
ஆத்மா
ஒன்றே
!
அத்வைதம்
.
https://sabariganesh23.sarahah.com/
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)