Friday 27 November 2015

SGR191



கலை மனிதனின் மனத்தை நல்வழிப்படுத்தி, செழுமையாக்க வேண்டும். கலைஞன் காசுக்கு அடிமையாகி, காரணங்கள் தொடுத்து, கலையை வியாபாரமாக்கினால், அதுவே விபச்சாரம்! கலையின் நோக்கம் மனித மனங்களில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதுவேயாம்.
https://sabariganesh23.sarahah.com/ 

No comments:

Post a Comment