Friday 27 November 2015

SGR192



தேங்காய் தன்னை கல்லில் அடித்து உடைத்தவனுக்கு இளநீரும், பருப்பும் தருகிறது. மெழுகுவர்த்தி தன் உடல் கருக நெருப்பிட்டவனுக்கு ஒளி தருகிறது. அகழ்வாறை தாங்கும் நிலமோ, உயிர் நீர் தருகிறது. நியாயமான தேவைக்கு அதிகமாக அனுபவிப்பவன்; எங்கோ ஒரு ஏழையை உற்பத்தி செய்கிறான்.
https://sabariganesh23.sarahah.com/ 

No comments:

Post a Comment