Saturday 18 October 2014

SGR116


பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்;
பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்!

கல்லை கண்டால் நாயை காணோம்;
நாயை கண்டால் கல்லை காணோம்!

மரத்தை மறைத்தது மாமத யானை;
மரத்தில் மறைந்தது மாமத யானை!

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்;
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்!

தன்னை மறைத்தது தன்கரணங்களே;
தன்னில் மறைந்தது தன்கரணங்களே!

அகம் உணரபெற்றால் புறம் பொருட்டல்ல;
புறம் பொருட்டாயின் அகம் உணராயே!
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment